அதிரை அருகே தடை செய்யப்பட்ட சங்குகளுடன் வியாபாரி கைது

Posted July 19, 2015 by Adiraivanavil in Labels:
அர சால் தடை செய் யப் பட்ட சங் கு களை வாங்கி வந்த வியா பாரி கைது செய் யப் பட்டார்
.தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை கட லோர பாது காப் புக் கு ழும டிஎஸ்பி அகஸ் டின் பீட்டர், ஆய் வா ளர் சுபாஷ் சந் தி ர போஸ் சேது பா வா சத் தி ரம் கட லோர காவல் துறை உதவி ஆய் வா ளர் கள் ஞான சே க ரன், ரவி, சிறப்பு உதவி ஆய் வா ளர் கள் காசிம், கார்த் தி கே யன், திரு நா வுக் க ரசு, மனோ க ரன் மற் றும் காவ லர் கள் பழனி, கோபால், பகத் சிங் ஆகி யோர் சேது பா வா சத் தி ரம் பகு தி யில் ரோந்து பணி யில் ஈடு பட்டி ருந் த னர். அப் போது செந் த லைப் பட்டி னம் பேருந்து நிறுத் தத் தில் பேருந் துக் காக ராம நா த பு ரம் கீழக் கரை தட்டான் தோப்பை சேர்ந்த ஜெய மு ரு கன் (35) என் ப வர் சாக்கு பைகளு டன் நின்று கொண் டி ருந் தார். சந் தே கத் தின் பேரில் அவரை பிடித்து சாக்கு பைகளை சோதனை செய்து பார்த் த போது சாக்கு பையில் அர சால் தடை செய் யப் பட்ட 1.50 லட் சம் மதிப் புள்ள சுமார் 1500 சங் கு கள் பதுக்கி வைத் தி ருந் தது கண் டு பி டிக் கப் பட்டது.
அந்த சங் கு களை பறி மு தல் செய் த து டன் ஜெய மு ரு க னை யும் கைது செய்து விசா ரணை நடத் தி னர். ஜெய மு ரு கன் மாதா மா தம் சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட்டி னம், சம் பை பட்டி னம் செந் த லை பட்டி னம் பகு தி களில் வந்து ஆங் காங்கே சங் கு களை வாங்கி சென்று ராம நா த பு ரம் பகு தி களில் சிற்ப வேலை செய்து விற் பனை செய்து வந் தது விசா ர ணை யில் தெரி ய வந் தது.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் பகு தி யில் ரூ.1.50 லட் சம் மதிப் புள்ள தடை செய் யப் பட்ட சங் கு கள் வைத் தி ருந்த வியா பா ரியை போலீ சார் கைது செய் த னர்.


0 comment(s) to... “அதிரை அருகே தடை செய்யப்பட்ட சங்குகளுடன் வியாபாரி கைது”