அதிரை அருகே தடை செய்யப்பட்ட சங்குகளுடன் வியாபாரி கைது
Posted July 19, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அந்த சங் கு களை பறி மு தல் செய் த து டன் ஜெய மு ரு க னை யும் கைது செய்து விசா ரணை நடத் தி னர். ஜெய மு ரு கன் மாதா மா தம் சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட்டி னம், சம் பை பட்டி னம் செந் த லை பட்டி னம் பகு தி களில் வந்து ஆங் காங்கே சங் கு களை வாங்கி சென்று ராம நா த பு ரம் பகு தி களில் சிற்ப வேலை செய்து விற் பனை செய்து வந் தது விசா ர ணை யில் தெரி ய வந் தது.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் பகு தி யில் ரூ.1.50 லட் சம் மதிப் புள்ள தடை செய் யப் பட்ட சங் கு கள் வைத் தி ருந்த வியா பா ரியை போலீ சார் கைது செய் த னர்.
0 comment(s) to... “அதிரை அருகே தடை செய்யப்பட்ட சங்குகளுடன் வியாபாரி கைது”