பாம்பன் கடலில் கலாமுக்கு பிரமாண்ட சிலை... வாட்ஸ் அப்பில் வலம்
Posted July 30, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
மறைந்த மக்கள் ஜனாதிபதி
அப்துல் கலாமுக்கு பாம்பன் கடலில் பிரமாண்ட சிலை வைக்க வேண்டும் என சமூகவலைதளங்கள்
வாயிலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம்
கடந்த 27ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணத்தால் இந்தியர்கள்
சோகத்தில் மூழ்கியுள்ளனர். 2020ல் இந்தியாவை வல்லரசாக்க
வேண்டும் என கனவு கண்ட தங்கள் தலைவன், அதனைக் காணாமல்
சென்று விட்டாரே என்ற ஏக்கம் இந்திய மக்களிடையே உள்ளது
0 comment(s) to... “பாம்பன் கடலில் கலாமுக்கு பிரமாண்ட சிலை... வாட்ஸ் அப்பில் வலம்”