அதிரையில் கரையூர் தெரு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அப்துல் கலாம் மறைவுக்கு அமைதி பேரணி

Posted July 30, 2015 by Adiraivanavil in Labels:
முன்னால் ;குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவையோட்டி அதிராம்பட்டினத்தில் கரையூர் தெரு மாணவமாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இன்று காலை அமைதி ஊர்வலம் நடைபெற்றது இதனையடுத்து அதிரை வண்டிப்பேட்டையில் தொடங்கி பேருந்து நிலையத்திலிருக்கு வந்துஅடைந்தனர் இதன்பின்னர் அனைவரும்  அஞ்சலி செலுத்தினர் இந்த அமைதி ஊர்வலத்தில் கரையூர் தெரு தலைவர் பஞ்சாயத்தார்கள்  கரையுர் தெரு கிராமவாசிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்கலந்து கொண்டனர்
செய்தி படங்கள் காளிதாஸ்












0 comment(s) to... “அதிரையில் கரையூர் தெரு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அப்துல் கலாம் மறைவுக்கு அமைதி பேரணி ”