ஒரு சிகரெட் பிடிப்பதால் வாழ்வில் 14 நிமிடம் குறைவு வட்டார மருத்துவ அலுவலர் தகவல்

Posted July 20, 2015 by Adiraivanavil in Labels:
ஒரு சிக ரெட் பிடிப் ப தால் வாழ் நா ளில் 14 நிமி டங் கள் குறை யும் என்று வட்டார மருத் துவ அலு வ லர் கூறி னார்.
தஞ் சா வூர் மாவட்ட கலெக் டர் சுப் பை யன் உத் த ர வின் ப டி யும், துணை இயக் கு நர் சுகா தா ரப் ப ணி கள் டாக் டர் சுப் பி ர மணி வழி காட்டு த லின் ப டி யும் பட்டுக் கோட்டை வட்டா ரப் பகு தி களில் பொது இடங் களில் புகை பி டிப் ப வர் கள், கல்வி நிறு வ னங் களுக்கு அரு கில் புகை யிலை பொருட் கள் விற் பனை செய் ப வர் கள், விதி மு றை களை மீறி வியா பா ரம் செய் யும் கடை உரி மை யா ளர் கள் மீது பொது சுகா தா ரத் துறை சார் பில் திடீர் ஆய்வு மேற் கொண்டு நட வ டிக்கை எடுக் கப் பட்டது. பட்டுக் கோட்டை வட்டா ரம் பொன் ன வ ரா யன் கோட்டை வீட்டு வ சதி வாரிய குடி யி ருப்பு, அணைக் காடு, துவ ரங் கு றிச்சி, தாம ரங் கோட்டை பகு தி களில் வட்டார மருத் துவ அலு வ லர் டாக் டர் அறி வ ழ கன் தலை மை யில், வட்டார சுகா தார மேற் பார் வை யா ளர் விவே கா னந் தம், சுகா தார ஆய் வா ளர் கள் முத் து சாமி, சந் தி ர சே க ரன், பாஸ் க ரன், ரவிச் சந் தி ரன், காசி நா தன், வெங் க டேஷ் மற் றும் காவல் து றை யி னர் இணைந்து திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது, ரூபாய் ஆயி ரத்து 800 அப ரா தம் விதிக் கப் பட்டு கரு வூ லத் தில் அரசு கணக் கில் சேர்க் கப் பட்டது. புகை யிலை பயன் பாட்டின் தீமை கள் பற்றி வட்டார மருத் துவ அலு வ லர் டாக் டர் அறி வ ழ கன் பேசு கை யில், “மெல் லும் வகை புகை யி லை யில் 3000 வகை யான நச் சுப் பொ ருட் களும் மற் றும் பீடி, சிக ரெட், சுருட்டு போன்ற புகைக் கும் வகை புகை யி லை யில் 4000 வகை யான நச் சுப் பொ ருட் களும் உள் ளது. இதில் 200 வகை யான நச் சுப் பொ ருட் கள் புற் று நோயை உண் டாக் கக் கூடி யவை. ஒரு வர் ஒரு சிக ரெட்டை முழு மை யாக பிடித்து முடிக் கும் போது அவ ரது வாழ் நா ளில் 14 நிமி டங் கள் குறை கி றது. மெல் லும் வகை புகை யி லையை பயன் ப டுத் து வ தன் மூலம் 90 சத வீ தம் வாய்ப் புற்று நோயும், புகைக் கும் வகை புகை யி லையை பயன் ப டுத் து வ தன் மூலம் 90 சத வீ தம் நுரை யீ ரல் புற் று நோ யும் ஏற் ப டு கி றது. புகை யிலை பயன் ப டுத் து வ தால் ஆண் களி டையே ஆண்மை குறை வும், பெண் களி டையே மலட்டுத் தன் மை யும் ஏற் ப டு கி றது. புகைப் பி டிப் ப வ ருக்கு ஏற் ப டும் பாதிப் பு கள் அனைத் தும் புகைப் பி டிப் ப வ ரின் அரு கில் இருப் ப வர் களுக் கும் ஏற் ப டு கி றது. இந் தி யா வில் மட்டும் ஒரு நாளைக்கு 2,500 பேர் புகை யிலை கார ண மாக நோய் க ளால் பலி யா கி றார் கள். ஒரு வரு டத் திற்கு 10 லட் சம் பேர் புகை யிலை கார ண மான நோய் களி னால் இறக் கின் ற னர். கரு வுற்ற பெண் கள் அரு கில் புகைப் பி டிப் ப தால் தாயும், கருப் பை யில் வள ரும் சிசு வும் பாதிப் புக்கு உள் ளா கி றார் கள்.
எனவே புகை யிலை பயன் பாட்டை தவிர்க்க வேண் டும். புகை யிலை கட்டுப் பாட்டு சட்டம் 2003ன்படி பொது இடங் களில் புகைப் பி டிப் பது தடை செய் யப் பட்டுள் ளது (சட்டப் பி ரிவு 4), புகை யிலை பொருட் களை விளம் ப ரப் ப டுத் தவோ அல் லது உப யோ கிக்க ஊக் கப் ப டுத் து வதோ தடை செய் யப் பட்டுள் ளது (சட்டப் பி ரிவு 5), 18 வய துக் குட் பட்ட வர் கள் புகை யிலை பொருட் களை வாங் கவோ, விற் கவோ தடை செய் யப் பட்டுள் ளது. (சட்டப் பி ரிவு 6ஏ), கல்வி நிறு வ னங் களின் 300 அடி சுற் ற ள விற்கு புகை யிலை பொருட் களை விற் பது தடை செய் யப் பட்டுள் ளது (சட்டப் பி ரிவு 6பி), புகை யிலை பொருட் கள் மீது படத் து டன் கூடிய எச் ச ரிக்கை வெளி யி டப் பட வேண் டும். (சட்டப் பி ரிவு 7)” என் றார்.



0 comment(s) to... “ஒரு சிகரெட் பிடிப்பதால் வாழ்வில் 14 நிமிடம் குறைவு வட்டார மருத்துவ அலுவலர் தகவல்”