அதிராம்பட்டினத்தில் மாறுவேடத்தில் நரி குறவர்கள்

Posted October 28, 2016 by Adiraivanavil in Labels:


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள நரி குறவர்கள் பல்வேறு மாறுவேடங்களில் அதாவது காளி, மதுரைவீரன் கரடி சிறுத்தை, என பல்வேறு வேடங்களில் கிழக்கு கடற்கரைசாலை மற்றும் கிராமங்களில் உள்ள வணிகம் மற்றும் பொதுமக்கள் மத்தில் சென்று நன்கொடையை வாங்கி சென்றனர். நரி குறவர்கள் மாறுவேடங்களை பார்த்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பார்த்து உர்ச்சாகம மகிழ்ச்சி அடைந்தனர். இது பற்றி நரிகுறவர் கிரி கூறுகையில் நாங்கள் வேட்டையாடுவதை முழுவதும் நிறுத்திவிட்டோம் இது போன்ற தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பொது மக்களை சந்தித்து நன்கொடை கேட்கின்றோம் என்று கூறினார்




0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் மாறுவேடத்தில் நரி குறவர்கள்”