முத்துப்பேட்டை அருகே பூமியில் பள்ளம் பறித்து தண்ணீர் பிடிக்கும் அவலம்

Posted October 16, 2016 by Adiraivanavil in Labels:
முத் துப் பேட்டை அக்.16:
முத் துப் பேட்டை அருகே முறை யாக குடி நீர் விநி யோ கிக் கப் ப டா த தால் பூமி யில் பள் ளம் பறித்து தண் ணீர் பிடிக் கும் அவ லம் ஏற் பட் டுள் ளது.
திரு வா ரூர் மாவட் டம், முத் துப் பேட்டை அடுத்த உத ய மார்த் தாண் ட பு ரம் ஊராட்சி 2வது வார்டு கீழக் காடு பகு தி யில் 80க்கும் மேற் பட்ட குடும் பத் தி னர் வசித்து வரு கின் ற னர். இப் ப கு திக்கு கொள் ளி டம் கூட்டு குடி நீர் திட் டம் மூலம் குடி நீர் விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. ஊராட்சி சார் பில் வழங் கப் ப டும் குடி நீர் முறை யாக வழங் கப் ப ட வில்லை. குறைந்த அழுத் தத் து டன் குறை வான குடி நீரே இப் ப கு திக்கு வரு வ தா க வும், சிலர் மோட் டார் வைத்து தண் ணீரை உறிஞ் சு வதே இதற்கு கார ணம் என் றும் கூறப் ப டு கி றது. மேலும் இப் ப கு தி யில் உள்ள சில குடி யி ருப்பு பகு தி யில் முற் றி லும் குடி நீர் சப்ளை இல் லா த தால் சுமார் 15க்கும் மேற் பட்ட இடங் க ளில் அப் ப குதி மக் கள் பள் ளம் பறித்து பூமிக்கு அடி யில் உள்ள குழாய் க ளில் இருந்து தண் ணீர் பிடித்து பயன் ப டுத்தி வரு கின் ற னர். சுமார் இரண்டு வரு டங் க ளாக இதே நிலை நீடித்து வரு கி றது. இப் ப குதி மக் கள் பல முறை ஊராட்சி நிர் வா கத் தி டம் புகார் தெரி வித் தும் எவ் வித நட வ டிக் கை யும் எடுக் க வில்லை என்று கூறப் ப டு கி றது. இத னால் பூமி யில் தோண் டப் பட்ட பள் ளத் தில் மழை நீர் தேங்கி கொசு உற் பத் தி யாகி வரு வ து டன் தண் ணீர் சாக் க டை யாக மாறி பள் ளத் தில் உள்ள குடி நீர் குழாய்க் குள் சென்று குடி நீ ரில் கலந்து விடு கி றது. இதன் மூலம் இப் ப குதி மக் க ளுக்கு அடிக் கடி பல் வேறு தொற்று நோய் கள் பரவி பாதிக் கப் பட்டு வரு கின் ற னர். மேலும் சாலை ஓரத் தில் தோண் டப் பட்ட இந்த பள் ளத் தில் இரவு மற் றும் பகல் நேரங் க ளில் முதி ய வர் கள் மற் றும் குழந் தை கள் தடு மாறி விழுந்து பாதிக் கப் ப டு கின் ற னர். இதனை உட ன டி யாக சரி செய்து இப் ப குதி மக் க ளுக்கு சீரான, சுகா தா ர மான குடி நீரை வழங்க வேண் டும் என சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து அப் ப கு தியை சேர்ந்த வினோத் என் ப வர் கூறும் போது, உத ய மார்த் தாண் ட பு ரத் துக்கு உட் பட்ட 2வது வார் டில் உள்ள 80 குடும் பங் க ளுக்கு கடந்த 2 வரு டங் க ளாக தண் ணீர் முறை யாக கிடைக் க வில்லை. பெய ர ள வில் வழங் கப் பட்டு வரு கி றது. சில பகு தி யில் மக் கள் குடி நீரை பெற தங் கள் வீடு க ளுக்கு அரு கா மை யில் பெரிய பெரிய அக ழி கள் அமைத்து தண் ணீரை பெற் றுக் கொள் கின் ற னர். இந்த அக ழி கள் தற் போது நன்மை என் றா லும் மழைக் கா லங் க ளில் சாக் க டை யாக மாறி குடி நீர் குழா யின் உட் பு றம் சென்று அந் தப் பகு தியை சுற் றி யுள்ள சுமார் 80 குடும் பங் கள் சாக் கடை நீரை, குடி நீ ராக பயன் ப டுத் தும் நிலை ஏற் பட்டு வரு கி றது. இத னால் இங்கு உள்ள மக் க ளுக்கு அடிக் கடி தொற்று நோய் பரவி பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
இந்த நிலை ஊராட்சி நிர் வா கத் திற்கு தெரிந் தும் யாரும் கண் டுக் கொள் ள வில்லை. எனவே மாவட்ட நிர் வா கம் உரிய நட வ டிக்கை எடுத்து சம் பந் தப் பட்ட அதி கா ரி க ளும், சுகா தா ர துறை அதி கா ரி க ளும் நேரில் ஆய்வு செய்து இப் ப குதி மக் க ளின் பிரச் ச னைக்கு ஒரு தீர்வு காண வேண் டும் என் றார்.


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பூமியில் பள்ளம் பறித்து தண்ணீர் பிடிக்கும் அவலம்”