பேராவூரணி அருகே ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற மக்கள் கோரிக்கை

Posted October 18, 2016 by Adiraivanavil in Labels:
பேரா வூ ரணி, அக்.18:
பேரா வூ ரணி அருகே ஆபத் தான நிலை யில் உள்ள மின் கம் பத்தை உயிர் பலி ஏற் ப டும் முன் மாற்ற வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பேரா வூ ரணி அருகே உள்ள செங் க மங் க லம் துணை மின் நி லை யம் அரு கி லும் அதன் அரு கில் உள்ள கயறு தொழிற் சாலை அரு கி லும் மின் கம் பங் கள் சிமெண்ட் காரை கள் பெயர்ந்து எலும்பு கூடு போல் காட் சி ய ளிக் கி றது. மேலும் சில இடங் க ளில் வில் போல் வளைந்த நிலை யி லும் உள் ளது. பேரா வூ ரணி, திருச்சி முக் கிய நெடுஞ் சா லை யான இவ் வ ழியே ஏரா ள மான பேருந்து போக் கு வ ரத் து க ளும் அரு கில் உள்ள தனி யார் பள் ளிக்கு ஆயி ரக் க ணக் கான மாண வர் க ளும் சென்று வரும் நிலை யில் மின் கம் பம் சாய்ந்து விழுந் தால் பெரும் உயி ரி ழப்பு ஏற் ப டும் நிலை யில் உள் ளது.
இதனை மாற்ற மின் வா ரி யத் து றைக்கு மனு அளித் தும் பல னில்லை. எனவே உடனே புதிய மின் கம் பங் கள் நடு வ தற்கு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.


0 comment(s) to... “பேராவூரணி அருகே ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற மக்கள் கோரிக்கை”