அதிராம்பட்டினத்தில் தற்போது பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக போதிய மழை பெய்யாததால் பொதுமக்கள் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் அதிராம்பட்னம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களிலும் சாக்கடைகள் நிரம்பி வழிந்தன. தொடர்ந்து அதிராம்பட்டினம் சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் பலத்த மழை ”