தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கணேசபுரம் கடற்பகுதில் இருந்து 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது, கட்டுமாவடி கடற்கரையில் இருந்து சுமார் 2 மைல் தொலைவில், சுமார் 20 அடி நீளத்தில் ஒரு மர்ம பொருள் கடலில் மிதப்பதை கண்டனர். இதையடுத்து மீனவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அது இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மீனவர்கள் மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அந்த திமிங்கலத்தை பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், கணேசபுரம் பகுதியில் திமிங்கலங்கள் கிடையாது. அவை ராமேசுவரம் ஆழ்கடல் பகுதியில் தான் அதிகம் உள்ளன. எனவே இந்த திமிங்கலமும் நோயுற்றதால் ராமேசுவரம் பகுதியில் இறந்து, கணேசபுரம் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம். இதுகுறித்து மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினர். மேலும் இறந்த திமிங்கலம் 45 அடி நீளமும், 12 அடி அகலமும் இருந்ததாகவும், இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து மீனவர் கந்தசாமி கூறியதாவது:–
 கடலில் இருந்து 2 மைல் தொலைவில் 45 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்ட திமிங்கலம் இறந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதை அதிகாரிகள் அப்புறப்படுத்தவில்லை என்றால் கடற்கரை ஓரத்தில் இருக்கும் மீனவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த திமிங்கலத்தை அகற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இறந்து கரை ஒதுங்கி கிடக்கும் திமிங்கலத்தை பார்க்க ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருவதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அதிராம்பட்டினம், அக்.24:
 அதிரை அருகே 2 பைக் கு கள் மோதிய விபத் தில் கல் லூரி மாண வர் பரி தா ப மாக இறந் தார்.
தஞ்சை மாவட்டம்  அதிரை அருகே உள்ள தேனங் காடு கிரா மத் தைச் சேர்ந் த வர் நவீன் (18). அதி ராம் பட்டி ணத் தில் உள்ள ஒரு தனி யார் கல் லூ ரி யில் கணினி அறி வி யல் பட்டப் ப டிப்பு படித்து வந் தார். இவ ரது நண் பர் கள் பூங் கு டிக் காடு தினேஷ் கு மார் (18), சின் னக் கள் ளங் காடு (18) சக் தி வேல் ஆகி யோர் ஆவ ணத் தில் உள்ள ஒரு தனி யார் பாலி டெக் னிக் கல் லூ ரி யில் படித்து வரு கின் ற னர். மூவ ரும் நேற் று முன் தி னம் ஒரே பைக் கில் பேரா வூ ர ணி யில் சினிமா பார்த்து விட்டு பட்டுக் கோட்டை ரோட்டில் வீட்டுக்கு திரும் பிக் கொண் டி ருந் த னர். சக் தி வேல் பைக்கை ஓட்டி னார்.
பேரா வூ ர ணி யில் உள்ள ஒரு திரு மண மண் ட பம் அருகே மூன் று பே ரும் சென்ற பைக் எதிரே வந்த மற் றொரு பைக் மீது மோதி யது. இதில் மூவ ரும் தூக்கி வீசப் பட்ட னர். நவீன் தலை யில் பலத்த அடி பட்டு உயி ருக் குப் போரா டி னார்.
லேசான காய ம டைந்த மற்ற இரு வ ரும் நவீனை தஞ் சா வூ ரில் உள்ள ஒரு தனி யார் மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு சிகிச்சை பல னின்றி நவீன் நேற்று இறந் தார். இது கு றித்த புகா ரின் பே ரில் பேரா வூ ரணி போலீ சார் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

அதிரை பிள்ளைமார் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தினகரன் நாளிதழின் அதிரை நிருபராக பணியாற்றி வருகிறார். இவரது தகப்பனார் செல்வராஜ் ( வயது 68 ). இன்று இரவு 7.30 மணியளவில் இவரது இல்லத்தில் காலமாகிவிட்டார்.


அன்னாரது இறுதி சடங்கு நாளை பகல் 2 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.


மன்னார்குடி,
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார்வரை ரூ.34 ஆயிரம் கோடி செலவில் கடல்வழி பாலம் அமைக்கப்பட உள்ளது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பொதுக்கூட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி திடலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கர்னல் பி.பி.பாண்டியன் மற்றும் என்ஜினீயர் எஸ்.எஸ்.மோகன் தலைமையில் அவர்களது ஆதரவாளர்கள் 1,500 பேர் பா.ஜ.க.வில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பேட்டை சிவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.கே.செல்வம், தேசியபொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, விவசாய அணி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவ.காமராஜ், சி.எஸ்.கண்ணன், துணைத்தலைவர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பிரதமர் மோடி பதவி ஏற்று கொண்ட 1½ ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். சென்னை, புதுச்சேரி உள்பட 13 மாவட்டங்களை இணைத்து ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி பாதையாக மாற்ற திட்டம் தீட்டி செயல்படுத்த உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் இச்சாலையானது சுற்றுலா சாலையாக மாறி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். மேலும் கொல்கத்தா முதல் விசாகப்பட்டினம் வரை உள்ள 4 வழி சாலையானது விரிவாக்கம் செய்யப்பட்டு சென்னை வழியாக கன்னியாகுமரி வரை விரிவுப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
கடல் வழி பாலம்
தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை ரூ.34 ஆயிரம் கோடி செலவில் கடல்வழி பாலம் அமைக்கப்பட உள்ளது. ஏழை–எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தின் மூலம் ரூ.16 ஆயிரம் கோடி வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை எந்தவித பிணையும் இன்றி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கருப்பு எம்.முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். இதில் தேசியபொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவ.காமராஜ், சி.எஸ்.கண்ணன், துணைத்தலைவர் பரந்தாமன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நகர தலைவர் பால.பாஸ்கர் வரவேற்றார். முடிவில் ஒன்றிய தலைவர் வீர.மன்னவன் நன்றி கூறினார்.

பட்டுக்கோட்டை
மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கத்தரிக்கொல்லை சாவடி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி ஞானாம்பாள் (வயது 63). சம்பவத்தன்று ஞானாம்பாள் வீட்டு அருகே உள்ள தென்னந்தோப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். தென்னையை தாக்கும் வண்டுகளை ஒழிக்க மருந்து வைப்பதாக கூறினர். அதை நம்பிய மூதாட்டி ஞானாம்பாள் அவர்களிடம் விவரம் கேட்டு கொண்டிருந்தார். அப்போது ‘திடீர்‘ என்று அந்த 2 வாலிபர்களும் பாய்ந்து ஞானாம்பாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஞானாம்பாள், பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 பேர் கைது
இந்தநிலையில் பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் ஆலடிக்குமுளை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மூதாட்டி ஞானாம்பாள் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை வளவன்புரம் டாஸ்மாக் கடை எதிரே திருடியதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த ஜான்பாட்சா மகன் கவுஸ்பாட்சா (வயது 31), தம்பிக்கோட்டை வயல்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பாலகுமார் (27) என்றும், கவுஸ்பாட்சா பெயிண்டராகவும், பாலகுமார் வெல்டராகவும் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மூதாட்டியிடம் பறித்த தங்க சங்கிலியையும், அவர்கள் வைத்திருந்த திருட்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

அதி ராம் பட்டி னம், அக். 19:
தஞ்சை மாவட்டத் தில் 1,500 நாட்டுப் ப ட கு கள், 200 விசைப் ப ட கு கள் உள் ளது. இதில் மொத் தம் 4,000 மீன வர் கள் உள் ள னர். மீன் பிடிக்க கட லுக்கு செல் லும் மீன வர் களின் வலை யில் அவ் வப் போது சங் கு களும் அகப் ப டும். இதில் பால் சங்கு, குளிர் சங்கு, காரச் சங்கு, சிவப் பு முள்ளி சங்கு, புறா முட்டை சங் கு கள் உள் ளிட்ட பல் வேறு வகை யான சங் கு கள் அகப் ப டும்.
இந்த சங் கி லி ருந்து நாக னத்தை தனி யாக பிரித்து மீன வர் கள் சேக ரித்து வைப் பர். பின் னர் வியா பா ரி களி டம் இந்த சங்கு நாக னத்தை விற் பனை செய் வர். ஒரு கிலோ சங்கு நாக னம் ரூ.3 ஆயி ரம் வரை விற் ப னை யா கி றது. உயர் வகை ஊது பத் தி கள் தயா ரிக்க சென்னை, மதுரை, ெபங் க ளூரு போன்ற பகு தி களுக்கு சங்கு நாக னங் கள் அனுப்பி வைக் கப் ப டும்.
இது கு றித்து அதி ராம் பட்டி னம் பகுதி மீன வர் சொக் கன் கூறு கை யில், மீன வர் கள் மீன் பிடிக்க கட லுக்கு செல் லும் போது அவர் க ளது வலை களில் மீன் க ளோடு சங் கு களும் அவ் வப் போது அகப் ப டும். இதில் சிறிய சங் கு களை தவிர்த்து விட்டு பெரிய சங் கி லி ருந்து நாக னத்தை எடுத்து விடு வோம். சங்கு கறியை உண வுக்கு பயன் ப டுத் து வோம். பின் னர் வியா பா ரி களி டம் ஒரு சங்கு நாக னம் ரூ.10க்கு விற் பனை செய் வோம். வீட்டு அலங் கார பொருட் கள், ஆப ரண பொருட் கள் தயா ரிக்க இந்த சங்கு நாக னங் கள் பயன் ப டுத் தப் ப டு கி றது. உயர் வகை ஊது பத்தி செய் வ தற்கு சங்கு நாக னம் ஏற் று மதி செய் யப் ப டு கி றது என் றார்.



பேராவூரணி, அக். 16–
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறார். நேற்று அவர் தஞ்சை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.
இரவு 10.25 மணிக்கு பேராவூரணி வேதாந்தம் திடல் அருகே மு.க.ஸ்டாலின் வேனில் இருந்தவாறு பேசினார். அப்போது கூறியதாவது:–
முடியட்டும் விடியட்டும் பயணமாக உங்களை நேரடியாக தேடி நாடி வந்துள்ளேன். இந்த முழக்கம் தமிழகம் முழுக்க ஒலிக்க தொடங்கி விட்டது. ஜெயலலிதா ஆட்சி முடியட்டும். தி.மு.க. ஆட்சி விடியட்டும் என்பது தான் இதன் அர்த்தம்.
இந்த பயணம் மூலமாக விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி வருகிறேன்.
நடைபயணம் மட்டும் இன்றி வேன், டிராக்டர், ஸ்கூட்டர் ஆகியவற்றில் சென்று எல்லா மக்களையும் சந்தித்து வருகிறேன். சட்டமன்றத்தில் (சென்னையில்) எனது பயணம் முடிகிறது.
இந்த பயணத்தால் எல்லா கட்சிகளும் ஆடிபோய் கிடக்கிறது. எதிர்கட்சி, உதிரி கட்சி ஆடிபோய் இருக்கிறது. அ.தி.மு.க. அரண்டு கிடக்கிறது.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்துடன் அ.தி.மு.க. அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க போர்டு வைத்துள்ளனர். அது ஜெயலலிதாவே என்னை வரவேற்பது போல் உள்ளது.
4 வருட ஜெயலலிதா ஆட்சியில் எந்த திட்டமாவது நிறைவேற்றப்பட்டதா? தஞ்சை மாவட்டத்தில் 48 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த பணிகள் நடைபெற்றதா?. விவசாயிகளுக்கு மானியம் கிடைத்ததா? மல்லிப்பட்டினத்தில் ரூ. 68 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றார்கள். வந்ததா?
கலைஞர் ஆட்சியில் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இலவச மின்சாரம் தரப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் முதல் முறையாக தர்மபுரியில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. அவர்களுக்கு சுழல் நிதி மற்றும் வங்கி கடன் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. மத்திய அரசின் பாதுகாப்பை நீதிபதிகள் கேட்கும் அளவுக்கு சட்டம் சீர்குலைந்து கிடக்கிறது.
இது பற்றி ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வில் இருக்கிறார்கள். ஓய்வு எடுக்க வேண்டிய நாங்கள் (தி.மு.க.வினர்) ஆய்வு செய்து வருகிறோம்.
பேராவூரணியில் ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அவரை யாராவது பார்த்தது உண்டா? இந்த தொகுதியின் எம்.பி. வெற்றி பெற்ற பின் நன்றி சொல்ல வந்தாரா? எம்.எல்.ஏ. இல்லை. எம்.பி.யை பார்க்கவில்லை.
சினிமாவில் வரும் வசனம் போல் அறிவிப்புகள் வருகிறது. இதுவரும் ஆனால் வராதது போல் உள்ளது.
இப்படிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2016–ல் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி தர வேண்டும். அரசியல்வாதிகள் தான் மக்களை தேடி வர வேண்டும். மக்கள் அவர்களை தேடி போகவேண்டியதில்லை.
2016ல் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியை பேராவூரணியில் காண்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
இரவு நடைபயணத்தை முடித்த மு.க.ஸ்டாலின் பேராவூரணியில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் தங்கினார். இன்று காலை அங்கிருந்து சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம், துவரங்குறிச்சி, மதுக்கூர் வழியாக திருவாரூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும்  திமுகவின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி இன்று காலை அதிரை ஈசிஆர் சாலை வழியாக உள்ளிக்கோட்டை சென்ற மு.க ஸ்டாலினுக்கு அதிரை பேரூர் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.





அதி ராம் பட்டி னம், அக். 16:
அதி ராம் பட்டி னம் கடல் பகு தி யில் மீன வர் கள் வலை யில் 200 கிலோ எடை யுள்ள புள்ளி திருக்கை மீன் சிக் கி யது. இந்த மீன் ரூ.12 ஆயி ரத் துக்கு விற் ப னை யா னது.
தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னம் அரு கில் உள்ள கீழத் தோட்டம் துறை முக பகு தி யி லி ருந்து கட லுக்கு மீன் பி டிக்க ஏரா ள மான மீன வர் கள் நேற்று சென் ற னர். விஜ ய கு மா ருக்கு சொந் த மான பட கில் சென்ற மீன வர் கள் வலை யில் 200 கிலோ எடை கொண்ட பெரி ய வகை புள்ளி திருக்கை மீன் அகப் பட்டது. அதி ராம் பட்டி னம் மீன் மார்க்ெ கட்டுக்கு புள்ளி திருக்கை மீன் விற் ப னைக்கு வந் தது. இந்த மீன் ரூ.12 ஆயி ரத் துக்கு விற் பனை செய் யப் பட்டது
இது கு றித்து மீன் வியா பாரி முக மது முகை தீன் கூறு கை யில், அதி ராம் பட்டி னம் கடல் பகு தி யில் சிறிய வகை திருக்கை மீன் கள் தான் அதி க மாக அகப் ப டும். இது போன்று பெரி ய வகை திருக்கை மீன் அகப் ப டு வது அரி தா கும். இந்த திருக்கை மீனை ஒரு கிலோ ரூ.100க்கு விற் பனை செய் வோம். மேலும் இந்த மீனின் தோலை தனி யாக பிரித்து விற் பனை செய் வோம்.
பெரிய திருக்கை மீனின் முது கெ லும் பில் குறைந் தது 10 கற் கள் இருக் கும். இந்த கற் கள் அலங் கார பொருட் கள் செய்ய பயன் ப டும். மீனில் உள்ள கற் களை எடுத்து தனி யாக விற் பனை செய் வோம் என் றார்.
ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை

சேது பா வா சத் தி ரம், அக். 11:தஞ்சை
மாவட்டம் சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள சொக் க நா த பு ரம் சத் தி ர கு ளத்தை சேர்ந் த வர் ரவி. இவ ரது மனைவி தன லெட் சுமி (37). மன நிலை பாதித் த வர். இவர் கடந்த 27ம் தேதி வீட்டில் தனி யாக இருந் தார். அப் போது அவர் தனது உட லில் மண் ணெண் ணையை ஊற்றி தீ வைத் து க கொண் டார். இதில் உடல் முழு வ தும் கரு கிய அவரை அரு கில் இருந் த வர் கள் தஞ்சை மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு சிகிச்சை சிகிச்சை பல னின்றி நேற் று முன் தி னம் இரவு அவர் உயி ரி ழந் தார். இது கு றித்து சேது பா வா சத் தி ரம் போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரித்து வரு கின் ற னர்.

அதி ராம் பட்டி னம், அக். 11:

புதுக் கோட்டை மாவட்டம் செவ் வாய் பட்டி அருகே யுள்ள நெய் வா சல் பகு தியை சேர்ந் த வர் அருள் (35). இவர் 10 ஆண் டு களுக்கு முன் கம் போ டியா நாட்டிற்கு சென் றி ருந் தார். 5 ஆண் டு களுக்கு பிறகு அவ ரது குடும் பத் து டன் தொடர் பின்றி இருந் தார். இந் நி லை யில் 6 மாதங் களுக்கு முன் வெளி நாட்டில் இருந்து தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னத் தில் உள்ள அவ ரது நண் பர் செந் தில் என் ப வ ரின் வீட்டிற்கு வந்து தங் கி னார். அங்கு பெயின் டர் வேலை செய்து வந் தார்.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் அவர் மாய மா னார். இதை ய டுத்து அவரை தேடி ய போது நேற்று கருங் கு ளம் நசு வினி ஆற் றங் க ரை யில் உள்ள மரத் தில் தூக்கு தற் கொலை செய்து கொண் டது தெரிய வந் தது. அதி ராம் பட்டி னம் போலீ சார் அங்கு வந்து உடலை மீட்டு அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். இது குறித்து அவ ரது குடும் பத் தி ன ருக்கு தக வல் அளிக் கப் பட்டு பிரேத பரி சோ த னைக் குப் பிறகு உடலை அவர் களி டம் ஒப் ப டைத் த னர். மேலும் இது குறித்து வழக் கு ப திவு செய்து விசா ரித்து வரு கின் ற னர்.



பேராவூரணி அக்டோபர்-9;
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கவும், வாக்காளர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றிடவும், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்திட, வரும் அக்டோபர்-11 ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.                   
           பேராவூரணி தொகுதியில் அந்தந்த வாக்குச்சாவடிகளிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்தல் பிரிவு அலுவலர்களால் பெறப்பட உள்ளது. இதுகுறித்து 
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரையில் முக்கிய சாலைகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
           பேராவூரணி வட்டாட்சியர் கோ.ரகுராமன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் இரா.ராஜாராம், தனி வட்டாட்சியர் ஆர்.கோபி, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் அழகேசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். 
         வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, சுரேஷ், ராஜமாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜா, பெரியநாயகி, முருகேசன், ரெத்தினவேல், மருததுரை, கிள்ளிவளவன், சீனிவாசன், ஜெயதுரை, நிக்மதுல்லா, சங்கீதா மற்றும் கிராம உதவியாளர்கள், வெங்கடேஸ்வரா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஏ.பழனிவேல் , புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இருநூறுக்கும் மேற்பட்ட வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.

சேது பா வா சத் தி ரம், அக். 9:
விசைப் ப டகை எரித்த குற் ற வா ளி களை கைது செய் யக் கோரி இன்று முதல் கால வ ரை யற்ற வேலை நி றுத் தத் தில் ஈடு ப டு வது என்று சேது பா வா சத் தி ரம் பகுதி மீன வர் கள் முடிவு செய் துள் ள னர்.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட்டி னம், கள் ளி வ யல் தோட்டம் பகு தி க ளில் 300க்கும் மேற் பட்ட விசைப் ப ட கு களும், 2000 க்கும் மேற் பட்ட மீன வர் க ளும் உள் ள னர். இந் நி லை யில் மல் லிப் பட்டி னம், கள்ளிவ யல் தோட்டம் விசைப் ப டகு மீனவ சங்க அலு வ லக கட்டி டத் தில் விசைப் ப டகு மீன வர் களின் ஆலோ சனை கூட் டம் நேற்று நடந் தது. தமிழ் நாடு விசைப் ப டகு மீன வர் பேரவை மாநில செய லா ளர் தாஜூ தீன் தலைமை வகித் தார்

முத் துப் பேட்டை, அக். 9:
திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பேட்டை மரைக் கா யர் தெருவை சேர்ந்த அபு பக் கர் மனைவி வாகிதா அம் மாள். இவ ருக்கு சொந் த மான 3.5 ஏக் கர் விவ சாய நிலம் முத் துப் பேட்டை அடுத்த செரு ப் பட்டாக் கரை கிரா மத் தில் சாலை ஓரம் உள் ளது. இதை 30 ஆண் டு களுக்கு முன்பு அதே பகு தியை சேர்ந்த சந் தா னம் என்ற விவ சாயி வாகிதா அம் மா ளி ட மி ருந்து குத் த கைக்கு எடுத் துக் கொண்டு சாகு படி செய்து வந் தார். இதற் காக வாகிதா அம் மா ளுக்கு ஒப் பந் தப் படி சில வரு டம் நெல் வழங் கி னார். பிறகு வாகிதா அம் மா ளுக்கு நெல் கொடுக் கா த தால் சந் தா னத் தி ட மி ருந்து இடத் தைத் திருப்பி கேட்ட போது அவர் மறுத் தார்.
இது தொடர் பாக திரு வா ரூர், நாகை, சென்னை நீதி மன் றங் கள், டெல்லி சுப் ரீம் கோர்ட் ஆகி ய வற் றில் வாகிதா அம் மாள் வழக்கு தொடந் தார். இதில் இவ ருக்கு சாத க மா கவே தீர்ப்பு வழங் கப் பட்டது. ஆனா லும் சந் தா னத் தி ட மி ருந்து அந்த நிலத்தை அவ ரால் மீட்க முடி ய வில்லை. இந் நி லை யில் சில வரு டங் களுக்கு முன்பு சந் தா னம் இறந் த தால் அந்த நிலத்தை அவ ரது மகன் திலீப் மற் றும் அதே பகு தியை சேர்ந்த ராஜேஷ், ஜோசப், மரி ய தாஸ் ஆகி யோர் சாகு படி செய்து வந் த னர்.
இந்த நிலை யில் வாகிதா அம் மாள் ஏற் க னவே நீதி மன் றங் களில் வந்த தீர்ப்பை செயல் ப டுத் தக் கோரி மன் னார் குடி வரு வாய் கோர் ட்டில் சமீ பத் தில் மீண் டும் ஒரு வழக்கு தொடர்ந் தார். இதில் வாகிதா அம் மா ளுக்கு சொந் த மான இட த்தை வரு வாய் துறை அள வீடு செய்து அவ ரி டம் ஒப் ப டைக்க வேண் டும் என்று தீர்ப்பு வழங் கப் பட்டது.
இத னை ய டுத்து நேற்று காலை செருப் பட்டாக் கரை கிரா மத் திற்கு மன் னார் குடி வரு வாய் நீதி மன்ற அம லாக்க ஆய் வா ளர் பால சுப் பி ர ம ணி யன் தலை மை யில் முத் துப் பேட்டை வரு வாய் ஆய் வா ளர் முரு கே சன், விஏஓ கம ல தி யா க ரா ஜன் மற் றும் வரு வாய் துறை யி னர் சென்று வாகிதா அம் மா ளுக்கு சொந் த மான இடத்தை அள வீடு செய் த னர். முத் துப் பேட்டை இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் தலை மை யில் நூற் றுக் கும் மேற் பட்ட போலீ சார் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர்.
அப் பொ ழுது சம் பவ இடத் திற்கு திலீப் மற் றும் அவருக்கு ஆத ர வாக வந்த நூற் றுக் கும் மேற் பட் டோர் சாலை மறி யல் போரா ட்டம் நடத் து வோம் என்று கூச் ச லிட்ட னர். பின் னர் சாலை மறி யல் செய் ய வும் முயற்சி செய் த னர். நீதி மன்ற உத் த ர வுப் படி தற் பொ ழுது அள வீடு செய் யப் பட்டு வரு கி றது. இதை தடுத் தால் உங் கள் மீது தக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று போலீ சார் எச் ச ரித் த னர. இதை ய டுத்து அனை வ ரும் கலைந்து சென் ற னர். அதன் பிறகு அதி கா ரி கள் நிலத்தை முழு வ தும் அள வீடு செய்து வாகிதா அம் மா ளி டம் ஒப் ப டைத் த னர். பின் னர் அவ ரது உற வி னர் கள் போலீ சார் மற் றும் வரு வாய் துறை பாது காப் பு டன் டிராக் டர் களை கொண்டு 3.5 ஏக் க ரில் பயி ரி டப் பட்டி ருந்த சம்பா நெற் ப யிர் களை அழித் த னர்.
சம்பா பயிர்கள் டிராக்டர்கள் மூலம் அழிப்பு

கோவை யில் மாநில அள வி லான கராத்தே போட்டி நடந் தது. இதில் அதிராம்பட்டினம் அடுத்த பள் ளி கொண் டான் லாரல் மேல் நி லைப் பள்ளி பிளஸ் 1 மாண வர் சூர் ய பி ர காஷ் 55- 60 கிலோ எடைப் பி ரி வில் வெற்றி பெற்று தங் கப் ப தக் கம் வென்று பள் ளிக்கு பெருமை சேர்த் துள் ளார். இதை தொ டர்ந்து பள்ளி வளா கத் தில் மாண வ ருக்கு பாராட்டு விழா நடந் தது. பள்ளி தாளா ளர் பால சுப் பி ர ம ணி யன் தலைமை வகித் தார். முதல் வர் சந் தி ர சே க ரன், துணை முதல் வர் சந் தி ர சே கர் முன் னிலை வகித் த னர். விழா வில் மாண வர் சூர் ய பி ர காஷை பள்ளி தாளா ளர், முதல் வர், துணை முதல் வர், இயக் கு னர் கள் எலி ச பெத் தேவா சீர் வா தம், பாரத், தலை மை யா சி ரி யர் ஆறு மு கம் மற் றும் ஆசி ரி யர் கள், மாண வர் கள் பாராட்டி னர்.

தஞ்சை மாவட்டத்தில் இணையதளம் மூலம் பட்டாமாறுதல் திட்டத்தை கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார்.

பட்டா மாறுதல் பெறும் திட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் பட்டா மாறுதல் திட்டம் தொடக்கவிழா நடந்தது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பட்டாமாறுதல் ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவையாறு தாலுகாவில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் இணையதளம் மூலம் பட்டா மாறுதல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. திருவையாறு தாலுகாவில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் தாங்கள் கிரயம் பெற்றுள்ள இடங்களுக்கு(புன்செய், நன்செய்) பட்டா மாறுதல் பெற பத்திர நகல்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இயங்கி வரும் சேவை மையம் அல்லது தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யின் இ.சேவை மையத்தில் மனு செய்யலாம்.

கூட்டு பட்டா மாறுதல், உட்பிரிவு செய்து பட்டாமாறுதல் ஆகிய இனங்களுக்கு பட்டாமாறுதல் செய்து கொள்ளலாம். பட்டாமாறுதல் செய்து கொள்ள ஒரு மனுவிற்கு ரூ.50 என கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. திருவையாறு தாலுகாவில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணித்து மாவட்டத்தில் உள்ள இதர தாலுகாவிலும் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மனுக்களை வழங்கி பட்டா மாறுதலை பெற்று பயன்பெறுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகரன், நிலஅளவைத்துறை உதவி இயக்குனர் குழந்தைவேலு, வருவாய் கோட்ட அதிகாரி ஜெய்பீம், தேசிய தகவலியல் மைய அலுவலர் ஸ்டான்லி மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர். 

சேது பா வா சத் தி ரம், அக். 7:
சேது பா வா சத் தி ரம் அருகே தேங் காய் உரிக் கும் தொழி லா ளியை கத் தி யால் குத்தி கொலை செய்த மன நிலை பாதித் த வரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள பூக் கொல்லை ரகு நா த பு ரத்தை சேர்ந் த வர் கணே சன் (55). தேங் காய் உரிக் கும் கூலி தொழி லாளி. இவர் நேற்று வேலைக்கு சென் று விட்டு இரவு 8 மணி ய ள வில் பூக் கொல்லை கடை வீதி அருகே உள்ள பேருந்து நிறுத் தத் தில் நின்று கொண் டி ருந் தார். அப் போது பூக் கொல்லை ரகு நா த பு ரத்தை சேர்ந்த மன நிலை பாதிக் கப் பட்ட செந் தில் என் ப வர் கணே சன் அருகே வந் தார். பின் னர் அவரை பார்த்து கத் தி யால் குத்தி விடு வேன் என்று விளை யாட்டாக கூறி யுள் ளார். இதை நம் பா மல் கணே சன் நின்று கொண் டி ருந் தார். அப் போது தான் மறைத்து ைவத் தி ருந்த கத் தியை எடுத்து கணே சன் வயிற் றில் செந் தில் சர மா ரி யாக குத் தி னார். இதில் சம் பவ இடத் தி லேயே கணே சன் பலி யா னார். இது கு றித்து பேரா வூ ரணி போலீ சார் வழக் குப் ப திந்து கணே சன் உடலை கைப் பற்றி பிரேத பரி சோ த னைக் காக அனுப்பி வைத் த னர். ேமலும் கத் தி யால் குத்தி விட்டு தப் பி யோ டிய செந் திலை தேடி வரு கின் ற னர்.

அதி ராம் பட்டி னம், அக். 7:
அதி ராம் பட்டி னம் கடல் பகு திக்கு சென்ற மீன வர் கள் வலை யில் அதி க ளவு சூடை மீன் கள் சிக் கி யது.அதி ராம் பட்டி னம் பகு தி களில் இருந்து கட லுக்கு மீன் பி டிக்க ஏரா ள மான மீன வர் கள் ேநற்று சென் ற னர். இந்த மீன வர் கள் வலை யில் பல வகை யான மீன் கள் சிக் கி யது. ஆனால் பெரும் பா லான மீன வர் கள் வலை யில் விலை போகாத சூடை மீன் கள் அதி க ள வில் சிக் கி யது. இத னால் மீன வர் கள் கவ லை ய டைந் த னர்.இது கு றித்து மீன வர் நாடி சொக் கன் கூறு கை யில், அதி ராம் பட்டி னம் கடல் பகு தி யில் நேற்று மீன் பி டிக்க சென்ற பெரும் பா லான மீன வர் கள் வலை யில் அதி க ளவு சூடை மீன் கள் சிக் கி யது. இந்த மீன் களில் அதி க ளவு முட் கள் இருக் கும்.
மேலும் மீன் சுவை யாக இருக் காது. அத னால் சூடை மீனை வியா பா ரி கள் வாங் கு வ தில்லை என் றார்.