முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு நெய்யக்காரதெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சுமார் 2 மாதகாலமாக சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி ஜூரம் மற்றும் தலைவலி போன்ற வியாதிகள் அடிக்கடி வருகிறது. இதனால் குடிநீரை குடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மேலும் குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்தவும் குடிநீர் தனியார் லாரிகளில் கூடுதல்







 முத்துப்பேட்டை பழைய பஸ்டான்ட் அருகே பழக்கடை வைத்திருக்கும் பாலகுமார் என்பவரின் கடைக்கு விற்பனைக்கு வந்த ஆப்பில்களில் ஒன்று கொம்பு முளைத்து. பார்க்க விநாயகர் தோற்றத்தில் உள்ளது. இதனை பாலகுமார் கடையில் உள்ள சாமி படம் அருகில் வைத்து வழிப்பட்டு

முத்துப்பேட்டை பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் உள்ளன. அப்பகுதியில் பிடிக்கப்படும் இறால்களை சிறிய வாகனங்களின் மூலம் சுற்று புற கிராமங்களிலிருந்து சேகரித்து எடுத்து வரப்பட்டு முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள கோவிலூர் பைப்பாஸ் பஸ் ஸ்டான்ட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட இறால் ஏஜன்ட்களின் மெகா சைஸ் லாரிகளில் கொள்முதல் செய்து ஏற்றப்படுகிறது. தினமும் போக்கு வரத்துக்கும,; பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும்


தஞ்சை மாவட்ட செயலாளர் பதிவிக்கான தேர்தல் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியுமான பழனிமாணிக்கம் அவர்களின் ஆதரவுடன்அவரது தம்பி ராஜ்குமார் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி TR பாலு அவர்களின் ஆதரவுடன் முன்னாள் சட்டமன்ற ஊறுப்பினர் துறை சந்திர சேகரன் ஆகியோர் தஞ்சை தெற்கு மாவட்ட






இஸ்லாத்தை பற்றிய தவறான புரிந்துணர்வை களையவும் இஸ்லாத்தின் பக்கம் மக்களை ஈர்க்கவும் உண்மையான அன்பும்,சகோதரத்துவமும் மலர...
அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்தும் "சகோதரத்துவ மாநாடு




அதிரை கனமழையால் சாலையெங்கும் தண்ணீர் ஓடுவதற்கு வடிகால் இல்லாதால் வெள்ளம் போல் காட்சிளிப்பதை காண்கிறீர்கள்...



அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது சற்று இடைவெளி விட்டு இரவு முழுவதும் மழை பெய்து தற்பொழுதும் மழை பெய்து வருகிறது. அதனையொட்டி இன்று


பரமக்குடியில் நேற்று இரவு 11.30 மணி அளவில் இராமேஸ்வரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனத்தில் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்தனர். அப்போது அவ்வாகனத்தின் பின்பக்கஇரு டயர்களும் திடீரென பழுதடைந்ததால் பரமக்குடி ஐந்து முனை அருகில் பேருந்து நின்றது இதனால் ஐயப்ப


துபாய்: உலகம் முழுவதும் இருந்து துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் பல்வேறு கண்காட்சிகளை காண உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் துபாயில் குவிந்து வருகின்றனர். உலகின் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி சென்ற மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. ‘மிராக்கிள் கார்டன்‘ என்ற மலர்


அதிராம்பட்டினத்தில் முதலாம் ஆண்டு அய்யப்பசாமி பக்தர்கள் மற்றும் முருகன் சாமி பக்தர்கள் இணைந்து நடத்திய மகரஜோதி தீபம் மற்றும் பொது பஜனை நடைபெற்றது இதில் வண்டிப்பேட்டை அய்யப்பன் ஆலயததிலிருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் தீபம் ஏற்றி அங்கிருந்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்கா செல்லியம்மன் கோவில் மண்டபத்தில் வந்தடைந்தனர் பிறகு அங்குள்ள விநாயகர் அய்யப்பன் முருகன் ஆகிய



அதிராம்பட்டினத்தில் நேற்று காலைமுதல் கனமழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக சிறு தூரல்களும் மிதமான மழைகளுமாய் இருந்த நிலையில் இன்று நல்லமழை பெய்துவருகிறது இதனால் தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் பாதிப்படைந்தனர் தஞ்சாவூர் மாவட்டத்தில்பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):கும்பகோணம் 48, மஞ்சலாறு, தஞ்சாவூர்

கல்வி கட்டணம் செலுத்தாததால் 7 வயது சிறுவனை அடித்து கொன்ற ஆசிரியர்கல்வி கட்டணத்தை செலுத்தாத ஏழு வயது சிறுவனை ஆசிரியரே அடித்து கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரேலியில் அராஜ் என்ற அந்த மாணவன் கல்வி கட்டணம் செலுத்தவில்லை, வீட்டுப்பாடங்களையும் ஒழுங்காக செய்யவில்லை என்று கூறி அவனை ஆசிரியர் அடித்துக்கொன்றதாக

அதிராம்பட்டினத்தில் இன்று காலைமுதல் கனமழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக சிறு தூரல்களும் மிதமான மழைகளுமாய்