பரமக்குடியில் நேற்று இரவு 11.30 மணி அளவில் இராமேஸ்வரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனத்தில் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்தனர். அப்போது அவ்வாகனத்தின் பின்பக்கஇரு டயர்களும் திடீரென பழுதடைந்ததால் பரமக்குடி ஐந்து முனை அருகில் பேருந்து நின்றது இதனால் ஐயப்ப


தஞ்சை மாவட்ட செயலாளர் பதிவிக்கான தேர்தல் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியுமான பழனிமாணிக்கம் அவர்களின் ஆதரவுடன்அவரது தம்பி ராஜ்குமார் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி TR பாலு அவர்களின் ஆதரவுடன் முன்னாள் சட்டமன்ற ஊறுப்பினர் துறை சந்திர சேகரன் ஆகியோர் தஞ்சை தெற்கு மாவட்ட

இஸ்லாத்தை பற்றிய தவறான புரிந்துணர்வை களையவும் இஸ்லாத்தின் பக்கம் மக்களை ஈர்க்கவும் உண்மையான அன்பும்,சகோதரத்துவமும் மலர...
அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்தும் "சகோதரத்துவ மாநாடு
துபாய்: உலகம் முழுவதும் இருந்து துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் பல்வேறு கண்காட்சிகளை காண உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் துபாயில் குவிந்து வருகின்றனர். உலகின் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி சென்ற மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. ‘மிராக்கிள் கார்டன்‘ என்ற மலர்

அதிராம்பட்டினத்தில் முதலாம் ஆண்டு அய்யப்பசாமி பக்தர்கள் மற்றும் முருகன் சாமி பக்தர்கள் இணைந்து நடத்திய மகரஜோதி தீபம் மற்றும் பொது பஜனை நடைபெற்றது இதில் வண்டிப்பேட்டை அய்யப்பன் ஆலயததிலிருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் தீபம் ஏற்றி அங்கிருந்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்கா செல்லியம்மன் கோவில் மண்டபத்தில் வந்தடைந்தனர் பிறகு அங்குள்ள விநாயகர் அய்யப்பன் முருகன் ஆகிய
அதிராம்பட்டினத்தில் நேற்று காலைமுதல் கனமழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக சிறு தூரல்களும் மிதமான மழைகளுமாய் இருந்த நிலையில் இன்று நல்லமழை பெய்துவருகிறது இதனால் தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் பாதிப்படைந்தனர் தஞ்சாவூர் மாவட்டத்தில்பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):கும்பகோணம் 48, மஞ்சலாறு, தஞ்சாவூர்
அதிராம்பட்டினத்தில் இன்று காலைமுதல் கனமழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக சிறு தூரல்களும் மிதமான மழைகளுமாய்
Subscribe to:
Posts (Atom)