தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள நரி குறவர்கள் பல்வேறு மாறுவேடங்களில் அதாவது காளி, மதுரைவீரன் கரடி சிறுத்தை, என பல்வேறு வேடங்களில் கிழக்கு கடற்கரைசாலை மற்றும் கிராமங்களில் உள்ள வணிகம் மற்றும் பொதுமக்கள் மத்தில் சென்று நன்கொடையை வாங்கி சென்றனர். நரி குறவர்கள் மாறுவேடங்களை பார்த்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பார்த்து உர்ச்சாகம மகிழ்ச்சி அடைந்தனர். இது பற்றி நரிகுறவர் கிரி கூறுகையில் நாங்கள் வேட்டையாடுவதை முழுவதும் நிறுத்திவிட்டோம் இது போன்ற தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பொது மக்களை சந்தித்து நன்கொடை கேட்கின்றோம் என்று கூறினார்


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாலிபர் இந்து கலாச்சாரப்படி சீனப்பெண்ணுக்கு தாலி கட்டிய திருமண நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் அருகில் உள்ள மகிழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் என்பவரது மகன் செந்துல்குமார் வயது (30) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருடன் பணிபுரிந்து வந்த சீன நாட்டைச் சேர்ந்த சூகியோமின் சூயோங்நியா இவர்களின் மகள் சூயூலன் வயது (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இது நாளடைவில் காதலாக மாறியது.இதையடுத்து செந்துல்குமார மற்றும் சூயூலன் இருவரும் தன் பெற்றோரிடம் தங்களது காதலைத் தெரிவித்தனர். இருவரும் வீட்டிலும் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில் நேற்று முன் தினம் அதிராம்பட்டினத்தில் இவர்களின் திருமணம் வேத மந்திரங்களுடன் இந்து முறைப்படி நடைபெற்றது. இதைக்கான உறவினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடி நின்று மணமக்களை வாழ்த்தினர். இது பற்றி மனமகள் சூயூலன் கூறுகையில் நானும் செந்தில்குமாரும் ஒரே கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம் அவருடன் பழகியபோது அவர் இந்நியக்கலாச்சாரம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றியது என் மனதைக்கவர்ந்தது. எனவே இந்திய,தமிழ் கலாச்சாரப்படி வாழ வேண்டும் என்று அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தேன் அதற்கு ஒப்புதல் அளித்ததோடு எங்கள் இருவரின் பெற்றோரும் இதற்க்கு சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் நடைபெற்றது என்று மிகப்பெரிய சந்தோசம் என்றார்

பேரா வூ ரணி, அக்.18:
பேரா வூ ரணி அருகே ஆபத் தான நிலை யில் உள்ள மின் கம் பத்தை உயிர் பலி ஏற் ப டும் முன் மாற்ற வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பேரா வூ ரணி அருகே உள்ள செங் க மங் க லம் துணை மின் நி லை யம் அரு கி லும் அதன் அரு கில் உள்ள கயறு தொழிற் சாலை அரு கி லும் மின் கம் பங் கள் சிமெண்ட் காரை கள் பெயர்ந்து எலும்பு கூடு போல் காட் சி ய ளிக் கி றது. மேலும் சில இடங் க ளில் வில் போல் வளைந்த நிலை யி லும் உள் ளது. பேரா வூ ரணி, திருச்சி முக் கிய நெடுஞ் சா லை யான இவ் வ ழியே ஏரா ள மான பேருந்து போக் கு வ ரத் து க ளும் அரு கில் உள்ள தனி யார் பள் ளிக்கு ஆயி ரக் க ணக் கான மாண வர் க ளும் சென்று வரும் நிலை யில் மின் கம் பம் சாய்ந்து விழுந் தால் பெரும் உயி ரி ழப்பு ஏற் ப டும் நிலை யில் உள் ளது.
இதனை மாற்ற மின் வா ரி யத் து றைக்கு மனு அளித் தும் பல னில்லை. எனவே உடனே புதிய மின் கம் பங் கள் நடு வ தற்கு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

 உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோயில்களில் வழிபாடுகள் செய்தனர். இதனைதொடர்ந்து தமிழக முதல்வர் பூரண நலம்வேண்டி அதிராம்பட்டினத்தில் ; அதிமுக நகர எம்.ஜீ.ஆர் இளைஞர் அணி சார்பில் அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகங்களும், யாகங்களும் நடத்தப்பட்டன. அதிராம்பட்டினம் நகர எம்.ஜீ.ஆர் இளைஞர் அணி நகர செயலாளர் சிவக்குமார் தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், அதிரை பேரூர் செயலாளர் பிச்சை,  அசோக், கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.









முத் துப் பேட்டை அக்.16:
முத் துப் பேட்டை அருகே முறை யாக குடி நீர் விநி யோ கிக் கப் ப டா த தால் பூமி யில் பள் ளம் பறித்து தண் ணீர் பிடிக் கும் அவ லம் ஏற் பட் டுள் ளது.
திரு வா ரூர் மாவட் டம், முத் துப் பேட்டை அடுத்த உத ய மார்த் தாண் ட பு ரம் ஊராட்சி 2வது வார்டு கீழக் காடு பகு தி யில் 80க்கும் மேற் பட்ட குடும் பத் தி னர் வசித்து வரு கின் ற னர். இப் ப கு திக்கு கொள் ளி டம் கூட்டு குடி நீர் திட் டம் மூலம் குடி நீர் விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. ஊராட்சி சார் பில் வழங் கப் ப டும் குடி நீர் முறை யாக வழங் கப் ப ட வில்லை. குறைந்த அழுத் தத் து டன் குறை வான குடி நீரே இப் ப கு திக்கு வரு வ தா க வும், சிலர் மோட் டார் வைத்து தண் ணீரை உறிஞ் சு வதே இதற்கு கார ணம் என் றும் கூறப் ப டு கி றது. மேலும் இப் ப கு தி யில் உள்ள சில குடி யி ருப்பு பகு தி யில் முற் றி லும் குடி நீர் சப்ளை இல் லா த தால் சுமார் 15க்கும் மேற் பட்ட இடங் க ளில் அப் ப குதி மக் கள் பள் ளம் பறித்து பூமிக்கு அடி யில் உள்ள குழாய் க ளில் இருந்து தண் ணீர் பிடித்து பயன் ப டுத்தி வரு கின் ற னர். சுமார் இரண்டு வரு டங் க ளாக இதே நிலை நீடித்து வரு கி றது. இப் ப குதி மக் கள் பல முறை ஊராட்சி நிர் வா கத் தி டம் புகார் தெரி வித் தும் எவ் வித நட வ டிக் கை யும் எடுக் க வில்லை என்று கூறப் ப டு கி றது. இத னால் பூமி யில் தோண் டப் பட்ட பள் ளத் தில் மழை நீர் தேங்கி கொசு உற் பத் தி யாகி வரு வ து டன் தண் ணீர் சாக் க டை யாக மாறி பள் ளத் தில் உள்ள குடி நீர் குழாய்க் குள் சென்று குடி நீ ரில் கலந்து விடு கி றது. இதன் மூலம் இப் ப குதி மக் க ளுக்கு அடிக் கடி பல் வேறு தொற்று நோய் கள் பரவி பாதிக் கப் பட்டு வரு கின் ற னர். மேலும் சாலை ஓரத் தில் தோண் டப் பட்ட இந்த பள் ளத் தில் இரவு மற் றும் பகல் நேரங் க ளில் முதி ய வர் கள் மற் றும் குழந் தை கள் தடு மாறி விழுந்து பாதிக் கப் ப டு கின் ற னர். இதனை உட ன டி யாக சரி செய்து இப் ப குதி மக் க ளுக்கு சீரான, சுகா தா ர மான குடி நீரை வழங்க வேண் டும் என சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து அப் ப கு தியை சேர்ந்த வினோத் என் ப வர் கூறும் போது, உத ய மார்த் தாண் ட பு ரத் துக்கு உட் பட்ட 2வது வார் டில் உள்ள 80 குடும் பங் க ளுக்கு கடந்த 2 வரு டங் க ளாக தண் ணீர் முறை யாக கிடைக் க வில்லை. பெய ர ள வில் வழங் கப் பட்டு வரு கி றது. சில பகு தி யில் மக் கள் குடி நீரை பெற தங் கள் வீடு க ளுக்கு அரு கா மை யில் பெரிய பெரிய அக ழி கள் அமைத்து தண் ணீரை பெற் றுக் கொள் கின் ற னர். இந்த அக ழி கள் தற் போது நன்மை என் றா லும் மழைக் கா லங் க ளில் சாக் க டை யாக மாறி குடி நீர் குழா யின் உட் பு றம் சென்று அந் தப் பகு தியை சுற் றி யுள்ள சுமார் 80 குடும் பங் கள் சாக் கடை நீரை, குடி நீ ராக பயன் ப டுத் தும் நிலை ஏற் பட்டு வரு கி றது. இத னால் இங்கு உள்ள மக் க ளுக்கு அடிக் கடி தொற்று நோய் பரவி பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
இந்த நிலை ஊராட்சி நிர் வா கத் திற்கு தெரிந் தும் யாரும் கண் டுக் கொள் ள வில்லை. எனவே மாவட்ட நிர் வா கம் உரிய நட வ டிக்கை எடுத்து சம் பந் தப் பட்ட அதி கா ரி க ளும், சுகா தா ர துறை அதி கா ரி க ளும் நேரில் ஆய்வு செய்து இப் ப குதி மக் க ளின் பிரச் ச னைக்கு ஒரு தீர்வு காண வேண் டும் என் றார்.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பகுதிகளில்  வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் போர்டுகள் அகற்றம் செய்யப்பட்டன. இதனையடுத்து  பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகர ஜோதி, அருள்மொழி மற்றும்; அதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்கள்  கிழக்குகடற்கரை சாலை பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்களை அகற்றினார்கள்


சென்னை:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வழக்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால், பண்டிகையை ஒட்டிய நாட்களில் ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். எனவே, பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-



திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் 29-ம் தேதி சிறப்பு ரெயில் (06026) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து 29-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு பறப்பட்டு இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இதேபோல் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 31-ம் தேதி சிறப்பு ரெயில் (06025) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 31-ம்தேதி காலை 9 மணியளவில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30-க்கு திருச்சி சென்றடையும். 

எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 29-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06041) 29-ம் தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும். 

திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு 30-ம் தேதி சுவிதா சிறப்பு ரெயில் (82610) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 30-ம் தேதி மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.  இந்த சிறப்பு ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெங்காயத்தில் உள்ள‍ ஐம்பது (50) மருத்துவ குணங்கள் – அதி அற்புதமான அரிய தகவல்
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், அதாவது எந்த பொருளோடு சேர்த்தால்
என்னென்ன பலன்கள் கொடுக்கும் என்பதை இங்கே பார்ப்போமா?
  • நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துசாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  • சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விடகாதுவலி, குறையும்.
  • வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்துசூடாக்கி இளம்சூட்டில் காதில் விட, காது இரைச்சல்மறை யும்.
  • வெங்காயத்தைத் துண்டுக ளாக நறுக்கி, சிறிது இலவ ம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர் த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
  • வெங்காயநெடி சில தலை வலிகளைக் குறைக்கும் . வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்புநீங்கும்
  • வெங்காயத்தைச்சுட்டு, சிறிதுமஞ்சள், சிறிது நெய்சேர்த்து,பிசைந்து மீண்டும் லேசாக சுட வைத்து உடை யாத கட்டிகள்மேல் வைத் துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
  • வெங்காயச் சாறு சிலவயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல்குறையும்.
  • வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல் வலி, ஈறுவலி குறையும்.
  • வெங்காயத்தை சமைத்து உண்ண உடல்வெப்ப நிலை சமநிலை ஆகும். மூலச்சூடுதணியும்.
  • வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
  • வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பி ட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பி ட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
  • படை, தேமல் மேல் வெங் காயச்சாற்றை பூசிவர மறை ந்துவிடும்.
  • திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக் கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
  • வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்ல து வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சா ப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
  • வெங்காய ரசத்தை நீர் கல ந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
  • பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப்போ ட்டு சூடுபடுத்தி குடித்து வரமேகநோய் நீங்கும்.
  • வெங்காயம், அவரைஇலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிடமேகநோய் குறையும்.
  • வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்துள்ளது. எனவேகுண்டானவர்கள் தாராளமாகவெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
  • பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் க லந்து சாப்பிடுவது நல்லது
  • வெங்காயம் வயிற்றிலுள் ளசிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரண த்துக்கும் உதவுகிறது.
  • வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந் த சக்தியை மீட்கும்.
  • தொடர்ந்து புகைப்பிடிப்ப வர்கள் வெங்காயச் சாற் றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வரநுரையீரல் சுத்தமாகும்.
  • வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயுகாரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
  • நறுக்கிய வெங்காயத்தைமுகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
  • வெங்காயச் சாற்றோடு சிறி து உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக் கண் நோய் சரியாகும்.
  • வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்துகண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
  • ஜலதோஷநேரத்தில் வெ ங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
  • வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போடஏற்படும் தொண்டை வலி குறையும்.
  • பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இத னால் விஷம் இறங்கும்.
  • ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருகசிறுநீர் கடுப்பு, எரிச்சல்நீங்கும்.
  • வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இட த்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக் டரிடம் செல்லலாம்.
  • வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்கமூலநோய் குணமாகும்.
  • காலரா பரவியுள்ள இடத் தில் பச்சை வெங்காயத் தை மென்றுதின்ன காலரா தாக்காது.
  • ஒருபிடி சோற்றுடன் சிறிதுஉப்பு, நான்கு வெங்கா யம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலை யில் வைத்து நகச்சுற்றுள் ள விரலில் காலை,மாலை வைத்துக்கட்ட நோய் குறை யும்.
  • சிறிய வெங்காயத்தில்இன்சுலின் உள்ளது. நீரிழி வு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்த லாம்.
  • தலையில் திட்டுத்திட்டாகமுடி உதிர்ந்து வழுக்கைவிழுந்திருந்தால் சிறு வெ ங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.
  • காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச்சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
  • வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய்குறையும்.
  • வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிடவாதநோய் குறையும்.
  • தேள்கொட்டிய இடத்தில்வெங்காயத்தை நசுக்கி த் தேய்க்க விஷம் இறங்கும்.
  • வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வர தாது பலமாகும்.
  • வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
  • தினமும் மூன்று வெங்கா யம் சாப்பிட்டுவர பெண்க ளுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
  • வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல்குறையும்.
  • வெங்காயத்தை அரைத்து முன்நெற்றி, பக்க வாட்டு நெற்றியில் பற்றுப் போடதலைவலி குறையும்.
  • மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ள வர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
  • சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரை க்கும்.
  • வெங்காயத்தை ஒரு மண் டலம் தொடர்ந்து சாப்பிட் டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகு ம்.
  • வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைக ள் விரும்பி சாப்பிடுவர்.ஊட்டச்சத்து கிடைக்கும்.

குறிப்பு 
மேற்குறிப்பிட்டுள்ள‍ முறைகளில் ஏதாவது ஒன்று அதில் ஒன்றிற்கு மேற்பட்ட‍வற்றிலோ சிலருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட வாய்ப்புண்டு அத்த‍கையவர்கள் சிறிது எச்ச‍ரிக்கையுடன் செயல்படுவது நல்ல‍து.

இது ADIRAI VANAVIL  இணையத்தின் பதிவு அல்ல‍

  • அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் பஸ் நிலையம் உள்ளது. அதன் அருகே காங்கிரட் கட்டிடத்தில். இருந்து பஸ் ஏறி பக்கத்தில் இருக்கும் மல்லிப்படடினம். கட்டுமாவடி. ராமேஸ்வரம் வரை பயணிகள் ஏறிச் சென்று வருகின்றனர். இங்கு ஏராளமான மீனவர்கள் நாடார்கள். கிருத்தவர்கள் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலுக்கு  செல்பவர்களும். கடலுக்கு மீன்பிடிக்க  செல்பவர்களும். ஒன்றுக்கூடி கலந்து பேசி இந்த இடங்;களில் இருந்து செல்கின்றனர். இந்நிலையில் மாலை 4-மணிக்கு கொள்ளுக்காடு பஸ்; நிலையத்தில் திருவிழாவில்  கலந்து கொள்வது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். இந் நிலையில்  பஸ்;டாப்பில் நின்று பஸ்  ஏற பயணிகள் முடியவில்லை  என பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இந்த பஸ்ஸ்;டாப்பில்   மீன் விற்கும்  பெண்கள் அமர்ந்து மீன்களை விற்று வருகின்றனர். . மீன்களில் மொய்க்கும் கொசுக்களால் அருகில் உள்ள சாப்பாடு கடையில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மீன்விற்பதால். வாகனம் ஓட்டுபவர்கள் மீன் விற்கும் பக்கம் திசை திருப்புவதால் கவனம் திசை மாறி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே இந்த மீன் விற்கும் இடத்தை மாற்றி பொதுமக்கள் பயன்பெறும் பஸ் ஸ்;டாப்பாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


அதிராம்பட்டினம் அருகில் உள்ள நடுவிக்காடு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் தங்களது நேர்த்திகடனை வேண்டி ஏராளமானனோர் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிசைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சிறப்பு ஆயுல்ய ஹோமம் இக்கோவிலில் நடைப்பெற்றன. சிவாச்சாரிகள் மந்திரம் ஓத சாமி தரிசனம் நடைபெற்றன. இதில் ஆர்.வைத்திலிங்கம் (எம்.பி) தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர். கு.பரசுராமன், சட்டசபை உறுப்பினர்கள், சி.வி. சேகர் (பட்டுக்கோட்டை) மா.கோவிந்தராஜன் (பேராவூரணி), மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் பி.சுப்பிரமணியன் (பட்டுக்கோட்டை) துரை.செந்தில் (மதுக்கூர்) துரைமாணிக்கம் (பேராவூரணி), பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஜவஹர் பாபு, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பி.என். இராமச்சந்திரன், பட்டுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் சரோஜாமலைய்யன், மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர். இதற்கான ஏற்ப்பாடுகளை பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணியன் (அதிமுக) செய்திருந்தார். இவ்விழாவின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டன.  


அதிராம்பட்டினம் அருகே உள்ள காளியம்மன் கோவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடந்த போது எடுத்த படம். 

அதிராம்பட்டினத்தில் தற்போது பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 அதிராம்பட்டினம்  மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக போதிய மழை பெய்யாததால் பொதுமக்கள் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் அதிராம்பட்னம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களிலும் சாக்கடைகள் நிரம்பி வழிந்தன. தொடர்ந்து அதிராம்பட்டினம் சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 


காதலில் விழாதவர்கள், காதலை பிடிக்காதவர்கள் இந்த பதிவை படிக்காதீங்க ப்ளீஸ்!
காதல் என்ற வார்த்தை, ஒரு உணர்வு பூர்வமான வார்த்தை. அதைச் சொல்லும்போதே
உள்ள‍த்தில் ஆயிரம் ஆயிரம் வண்ண‍த்துப் பூச்சிகள் பறப்பது போன்றதோர் உணர்வு ஏற்படும்.
சிலருக்கு வாழ்க்கை புயல் போல போய்க் கொண்டி ருக்கும்.. சிலருக்கு அலையே இல்லாத கடல் போல அமைதியாக இருக்கும்.. ஆனால் இந்த இரண்டையு ம் புரட்டிப் போடும் சுனாமி போலத்தான் காதலும்..
சுனாமிபோல வந்தாலும்கூட தாலாட்டுவதில் தென்றலாக உணர வைக்கும் ஸ்பெஷல்உணர்வுதான் இக்காதல். ஆனால் பலருக் கு காதல் போகப்போக நோய்போல மாறிவிடும். அதை த்தீர்க்க எந்த மருந்தையும் இன்று வரை யாருமே கண்டு பிடிக்காது இன்னொரு துயரம்.
தற்போது காதல்செய்து சந்தோஷமாக இருப்பவர்களை விட, காதல் தோல்வியில் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இதற்கு காதலிக்கும் நபர் நம்மை உண்மை யாக காதலிக்கிறாரா என தெரியாமல், கண்மூடித் தனமாக காதலில் விழுவது, காதலித்த பின்னர் அதை மறக்க முடியாமல் தவிப்பது… ஆகியவற் றை முக்கியக் காரணமாக சொல்லலாம்.
பலருக்கு காதல் ஒரு தவம்போல. பலருக்கு அதுதான் வாழ்க்கையே. ஆனால் இன்னும் பலருக்கு பொழுதுபோக்குபோலவிளையாடுவது யாராக இருந்தாலும் வினையை அறுப்பது அந்த பாவப்பட்ட மனங்கள்தா ன்..
மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போல மனம் விட்டு மனம் பாயும் காதல் பலரை படுகாயப்ப டுத்தியுள்ளது. மனதை கட்டிப்போடும் லாவகம் தெரியாததால் வரும்வினை இது. மனதைதெளி வாகவும், கட்டுப்பாட்டுடனும் வைத்துக்கொண்டு, பின் காதல் செய்துவந்தால், நிச்சயம் அந்த காதல் தோல்வி அடையாது. அதைவிட முக்கியமானது எடுத்தமுடிவில் உறுதி. நீதான் என் இறுதி என எவன் அல்லது எவள் கூறுகிறாரோ அந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்கும்….
நீங்கள்யாரையேனும் காதலிக்கிறீர்களா? உங்கள் காதலன்/காதலி உங் களை உண்மையாக காதலிக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்ப டியெனில் முதல்ல உங்கள் துணையிடம் இந்த அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க… அப்புறம் காதலை தொடருங்க…
1) உண்மையான காதலின் முதல் அறிகுறி, நம்மை உயிருக்கு உயிராககாதலித்த காதலன்/காதலியின் சந்தோஷத்திற்காக எதையும் தியாகம்செய்வது. அத்துடன் எந்த ஒரு சூழ் நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருப் பார்கள்.
2) காதலை வெளிப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடு ப்பது. அதாவது நீங்கள் காதலில் விழுந்த பின்னரும், உங்கள் காதலன்/காதலி உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முய ல்வதோடு, ஒவ்வொரு நாளும் உங்களை அவரது ஸ்பெ ஷலாக உணர வைத்தால், அதுவும் உண் மைக் காதலே!
3) உண்மையிலேயே காதல் இருந்தால், உங்கள் காதலன் /காதலியால் நீங்கள் கஷ்டப்படுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதற்காக நீங்கள் எவ்வளவு தான் அவர் களை கஷ்டப்படுத்தினாலும், அவர்கள் பதிலுக்கு உங்க ளை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள்.

4)உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு சத்தியம் ஏதேனு ம் செய்து கொடுத்து, எந்த ஒரு காலத்திலும் அதை மீறாம ல் இருந்தால், அவர்கள் உங்கள்மீது உயிரையே வைத்து ள்ளார்கள் என்று அர்த்தம்.
5) உண்மையான காதலுக்கான அறிகுறிகளில் ஒன்று, கஷ்ட காலத்தில் உங்களை விட்டு நீங்காமல், தோள் கொடுத்து ஆறுதல் அளிப்பதோடு, அந்த கஷ்டத்தில் இருந்து உங்களை மீட்க முயற்சிப்பார்க ள்.
6)உண்மையானகாதலில் ஒன்று நீங்கள்பெருமைப் படும்படி நடப்பார்கள். அதாவது, அவர்களை நீங்கள் காதலித்ததற்கு நீங்கள் பெருமைப்படுவீர்கள். அந்த அளவில் அவர்கள் உங்களிடம் மரியாதையாகவும், உங்கள் மனதை புரிந்தும் நடந்து கொள்வார்கள்.

7) உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய கஷ்டத்தை தாங்கிக் கொள்வார்கள். இந்த மாதிரியான செயலை தற்போதைய காதலர்களிடம் காண்பது மிகவும் கடினம். ஆனால் உங்கள் காதலன் /காதலி இந்த செயலைப் புரிந்தால், அவர்களை வாழ்க்கையில் இழந்துவிடாதீர்.
8) உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு பலவற்றை செய்தும் உங்களிடம் எந்தஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் காதலை மட்டுமே மனதில்கொண்டு பழகிவந்தால் அக் காதலை மிஸ் பண்ணாதீங்க. ஏனெனில் இன் றைய காலத்தில் பலர் எதிர்பார்ப்புக்களுடனேயே பழகுகிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் பழகுபவ ர்கள் மிகவும் குறைவு.
=> சுபத்ரா தங்கதுரை