லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

Posted June 11, 2016 by Adiraivanavil in Labels:
பட் டுக் கோட்டை, ஜூன் 11:
பிளஸ்2 பொதுத் தேர் வில் முதல் மூன்று இடங் களை பிடித்த பட் டுக் கோட்டை லாரல் மேல் நி லைப் பள்ளி மாண வி க ளுக்கு பாராட்டு விழா நடந் தது.
பிளஸ்2 பொதுத் தேர் வில் தஞ்சை மாவட் டத் தில் இரண் டா வது இடத்தை பெற்ற மாணவி மற் றும் பள் ளி யில் இரண்டு மற் றும் மூன் றாம் இடங் களை பெற்ற பட் டுக் கோட்டை அடுத்த பள் ளி கொண் டான் லாரல் மேல் நி லைப் பள்ளி மாண வி க ளுக்கு பாராட்டு விழா பள்ளி வளா கத் தில் நடந் தது. பள்ளி தாளா ளர் பால சுப் பி ர ம ணி யன் தலைமை வகித் தார்.
பிளஸ்2 பொதுத் தேர் வில் மாவட் டத் தில் இரண் டா வது இடத்தை பிடித்த மாணவி ஜெய வர் சினி, பள் ளி யில் இரண் டா மி டம் பிடித்த மாணவி நந் தினி, மூன் றா மி டம் பிடித்த மாணவி பிரி ய தர் சினி ஆகி யோ ருக்கு பள்ளி நிர் வா கம் சார் பில் பள்ளி தாளா ளர் வி.பால சுப் பி ர ம ணி யன் ரொக் கப் ப ரிசு வழங் கி னார்.
விழா வில் பள்ளி முதல் வர் சந் தி ர சே க ரன், பள்ளி இயக் கு நர் கள் பாரத், எலி ச பெத் தேவா சீர் வா தம், துணை முதல் வர் சந் தி ர சே கர், தலைமை ஆசி ரி யர் ஆறு மு கம் ஆகி யோர் சாதனை படைத்த மாண வி களை பாராட் டி னர்.


0 comment(s) to... “லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு”