பட் டுக் கோட்டை, ஜூன் 11:
பிளஸ்2 பொதுத் தேர் வில் முதல் மூன்று இடங் களை பிடித்த பட் டுக் கோட்டை லாரல் மேல் நி லைப் பள்ளி மாண வி க ளுக்கு பாராட்டு விழா நடந் தது.
பிளஸ்2 பொதுத் தேர் வில் தஞ்சை மாவட் டத் தில் இரண் டா வது இடத்தை பெற்ற மாணவி மற் றும் பள் ளி யில் இரண்டு மற் றும் மூன் றாம் இடங் களை பெற்ற பட் டுக் கோட்டை அடுத்த பள் ளி கொண் டான் லாரல் மேல் நி லைப் பள்ளி மாண வி க ளுக்கு பாராட்டு விழா பள்ளி வளா கத் தில் நடந் தது. பள்ளி தாளா ளர் பால சுப் பி ர ம ணி யன் தலைமை வகித் தார்.
பிளஸ்2 பொதுத் தேர் வில் மாவட் டத் தில் இரண் டா வது இடத்தை பிடித்த மாணவி ஜெய வர் சினி, பள் ளி யில் இரண் டா மி டம் பிடித்த மாணவி நந் தினி, மூன் றா மி டம் பிடித்த மாணவி பிரி ய தர் சினி ஆகி யோ ருக்கு பள்ளி நிர் வா கம் சார் பில் பள்ளி தாளா ளர் வி.பால சுப் பி ர ம ணி யன் ரொக் கப் ப ரிசு வழங் கி னார்.
விழா வில் பள்ளி முதல் வர் சந் தி ர சே க ரன், பள்ளி இயக் கு நர் கள் பாரத், எலி ச பெத் தேவா சீர் வா தம், துணை முதல் வர் சந் தி ர சே கர், தலைமை ஆசி ரி யர் ஆறு மு கம் ஆகி யோர் சாதனை படைத்த மாண வி களை பாராட் டி னர்.
திருப் பதி ஏழு ம லை யான் கோயி லில் லட்டு தயா ரிக் கும் அறை யில் பயங் கர தீ விபத் தில் பரபரப்பு நிலவியது.
திருப் பதி ஏழு ம லை யான் கோயி லில் தரி ச னம் செய் யும் பக் தர் க ளுக்கு லட்டு பிர சா தம் வழங் கப் ப டு கி றது. இந்த லட்டு பிர சா தம் தயார் செய்ய தனி யாக லட்டு தயா ரிப்பு கூடம் செயல் பட்டு வரு கி றது. இங்கு தின மும் சுமார் 3 லட் சம் லட் டு கள் தயார் செய் யப் ப டு கி றது.
இதற்கு தேவை யான பூந்தி கோயி லுக்கு வெளியே வடக்கு திசை யில் உள்ள கட் டி டத் தில் தயா ரிக் கப் பட்டு வரு கி றது. சுகா தா ர மான முறை யில் பூந்தி தயார் செய் யப் பட்ட பிறகு ஆட் கள் மூலம் கொண்டு வந் தால் கால தா ம தம் ஆகும் என் ப தால் சுமார் 8 ஆண் டு க ளுக்கு முன்பு கன் வே யர் பெல்ட் மூலம் லட்டு தயா ரிக் கும் அறைக்கு மிக வும் பாது காப் பான முறை யில் பூந்தி கொண்டு செல் லப் ப டு கி றது.
பூந்தி, லட்டு தயா ரிக் கும் பணி யில் தின மும் 492 பேர் ஈடு ப டு கின் ற னர். இவர் கள் 3 ஷிப் டு க ளில் பணி யாற் று கின் ற னர். கடந்த மே மாதம் கோடை விடு முறை என் ப தால் இது வரை இல் லாத அள வில் அதா வது 1 கோடி லட் டு கள் இடை வி டாது தயா ரிக் கப் பட்டு பக் தர் க ளுக்கு விநி யோ கிக் கப் பட் டது.
இத னால் லட்டு அறையை சுத் தம் செய் ய வும் நேர மில் லா மல் போ னது. இத னால் லட்டு தயா ரிக் கும் அடுப் பு க ளுக்கு மேல் பகுதி சுவற் றில் எண் ணெய் பசை கள் படிந்து காணப் பட் டது. இந் நி லை யில் நேற்று காலை 6.30 மணி ய ள வில் பூந்தி தயா ரிக் கும் பணி வழக் கம் போல் நடை பெற்று வந் தது.
அப் போது திடீ ரென அந்த அறை யில் மேல் ப கு தி யில் படிந் தி ருந்த எண் ணெய் பசை யில் தீப் பி டித்து கொழுந் து விட்டு எரிந் தது. அப் போது பணி யில் ஈடு பட் டி ருந்த ஊழி யர் கள் அதிர்ச்சி அடைந்து உட ன டி யாக அனை வ ரும் அல றி ய டித் த படி வெளியே ஓடி வந் த னர். மேலும் இந்த தீவி பத்து குறித்து தக வ ல றிந்த பக் தர் கள், ஊழி யர் கள் மற் றும் அதி கா ரி கள் அனை வ ரும் கடும் அதிர்ச் சி ய டைந் த னர்.
தக வல் அறிந்து விரைந்து வந்த திரு மலை தீய ணைப்பு வீரர் கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத் த னர். இந்த தீ விபத்து கார ண மாக லட்டு தயா ரிக்க பயன் ப டும் பாத் தி ரங் கள், நெய், கடலை மாவு, முந் திரி, திராட்சை ஆகி யவை தீயில் கருகி சேத மா யின. இந்த தீ விபத் தில் சுமார் ₹20 லட் சம் மதிப் புள்ள பொருட் கள் சேத மா ன தாக கூறப் ப டு கி றது.
தீயை அணைத் த பி றகு அந்த அறையை முழு வ தும் சுத் தம் செய் யும் பணி நடந் தது. இதை ய டுத்து காலை 11 மணி ய ள வில் மீண் டும் பூந்தி தயா ரிக் கும் பணி தொடங் கி யது. லட்டு தயா ரிப் பில் ஈடு பட் டி ருந்த பணி யா ளர் கள் உட ன டி யாக வெளி யே றி விட் ட தால் அனை வ ரும் அதிர்ஷ் ட வ ச மாக காய மின்றி தப் பி னர். லட்டு தயா ரிக் கும் அறை யில் ஏற் பட்ட தீ விபத்து கார ண மாக பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
சம் பவ இடத்தை தலைமை செயல் அலு வ லர் சாம் ப சி வ ராவ் பார் வை யிட்டார்். தீவி பத் துக் கான கார ணம் குறித்து தொடர்ந்து விசா ரணை நடந்து வரு கி றது.
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் 4 வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடந்த சில தினங்களாகவே கடலில் தொடர்ந்து மழை பெய்துவந்தது. இதைத்தொடர்ந்து அதிவேக சூரைக்காற்று தொடர்ந்து வீசிவந்தது. இதனால் விசைப்படகு மீனவர்கள் மற்றும் கரையில் மீன்பிடிக்கும் கட்டுமர மீனவர்கள் தவிர பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் 4 தினங்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் கடல் கடும் கொந்தளிப்புடனும் சீற்றத்துடனும் காணப்பட்டது.இது பற்றி மீனவர் கூறுகையில் கடலில் வழக்கத்தைவிட 3 மடங்கு அலைகள் எழும்புவதாலும் காற்றும் அதிகம் வீசுவதாலும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் கட்டுமர மீனவர்களும் கடலுக்குச செல்வது சந்தேகம்தான் என்று கூறினார்
அதிராம்பட்டினம் வெளிவயல் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் அலை எழும்போது எடுத்த படம்

Subscribe to:
Posts (Atom)